கரூர் பேரணி விஜய் விவகாரம்.. விசாரணை நடத்த எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்தது டெல்லி பாஜக

NDA-BJP MPs committee: தமிழ்நாட்டின் கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தின் போது நடந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 9: ஒரு எபிசோட்க்கு விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Vijay Sethupathi Salary In Bigg Boss Tamil 9: வரும் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் வது சீசனை தொகுத்து வழங்கப் போகும் விஜய் சேதுபதியில் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

படித்த பெண்களுக்கு குட் நியூஸ்! மாதம் ரூ.2000 பெறலாம் – எப்படி?

Kalaignar Magalir Urimai Thogai, Pudhumai Penn : படித்த பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் என இரண்டிலும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் பெற முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.  

ஆசிய கோப்பை: சாம்பியன் இந்தியாவுக்கு பரிசுத்தொகை அறிவித்த பிசிசிஐ.. இத்தனை கோடியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அசத்தல் சாதனை படைத்தது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தொடரின் ஆரம்ப லீக் சுற்றில் இருந்து சிறப்பாக விளையாடி, தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பதிவு செய்து சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. Add Zee News as a Preferred Source சூப்பர் 4 சுற்றிலும் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வென்று இந்திய … Read more

`கமல் அண்ணாவிடமும் எடிட்டர் மோகன் அப்பாவிடமும் தேசிய விருதை காட்டுவேன்!’ – உருகும் எம்.எஸ்.பாஸ்கர்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். அவருக்கு ‘பார்க்கிங்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2023-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருந்தது. டெல்லியில் விருதினைப் பெற்றவர், சென்னை திரும்பியவுடன் ‘நடிகர் திலகம்’ வீட்டிற்கு சென்று விருதினை சிவாஜி படம் முன் வைத்து வணங்கியதுடன், விஜயகாந்த் நினைவிடத்திற்கும் சென்று வணங்கினார். இது குறித்து எம்.எஸ்.பாஸ்கரிடம் கேட்டால், நெகிழ்கிறார் மனிதர். மறுநாளே சிவாஜி அப்பா வீட்டுக்குப் போயிட்டேன்! ”தேசிய விருதை … Read more

காலாண்டு மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை வழித்தடம் மாற்றம்

சென்னை: காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, வெளியூர் செல்பவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை  சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி நாளை பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 அன்று, ஆயுத பூஜை விடுமுறைக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதனால், சாலைகளில் அதிக வாகனங்கள் செல்லும். இதை சமாளிக்க, கனரக வாகனங்களுக்கு சில முக்கிய இடங்களில் வழித்தட மாற்றம் … Read more

காலனி: `சாதிய ஆதிக்கத்திலிருந்து கொஞ்சம் விடுபட்டு கொள்வோமே’ – அறிவிப்போடு நிற்கும் பெயர் மாற்றம்?

“இந்த பேரு எங்கள நிம்மதியாவே வாழ விடமாட்டுகுதுங்க… இங்க யாரும் வெளிப்படையா பேசுறதோ பழகுறதோ கிடையாது. யாரு? எந்த ஊரு? எந்த தெரு? எந்த ஆளுங்க? இந்த கேள்வி மட்டும்தான் இங்க எப்பவுமே இருந்துட்டு இருக்கு. தலைமுறை தலைமுறையாக நாங்க வாழுற இடம் ஊருக்கு ஒதுக்குபுறமாத்தானே இருக்கு. இதுலயிருந்தே தெரியலையா எங்கள எல்லோரும் ஒதுக்கி தான் வச்சியிருக்காங்கனு.” என்று தன் ஆதங்கத்தையும் வாழ்வியல் நடத்தையும் பற்றி பேச ஆரம்பித்தார், திருவாரூர் மாவட்டத்தில் அண்ணா காலனியை சார்ந்த பெயர் … Read more

கரூர் சம்பவம் தாக்கம் | முதலுதவியை ஒரு பாடமாக வைக்க நிர்மலா சீதாராமனிடம் எஸ்.ஆர்.சேகர் கோரிக்கை

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதலுதவி சிகிச்சை முறையை பரவலாக்கும் நோக்கில் மத்திய, மாநில பாடத்திட்டங்களில் முதலுதவியை ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக எஸ்.ஆர். சேகர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “கரூர் கூட்ட நெரிசல் மரணத்தில் உயிரிழந்த 41 … Read more

பிஹாரில் 160+ இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா கூறுவது வாக்கு திருட்டின் மீதான நம்பிக்கை: காங்.

புதுடெல்லி: வாக்கு திருட்டு மீதான நம்பிக்கை காரணமாகவே, பிஹாரில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிஹாரின் அராரியா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “பிஹாரில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக சிறப்பாக செயல்பட்டது. இம்முறை இன்னும் … Read more

"மிகப்பெரிய சதி வலை.. ஆதாரங்களை அழிக்க பார்க்கிறார்கள்" – தவெக வழக்கறிஞர்!

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததில் அரசியல் இருக்கிறது என்றும் மிகப்பெரிய சதி வலை என்றும் தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.