சங்ககிரி: 15 ஆண்டுகளாக உறங்கும் `புதிய' பேருந்து நிலையம்; 16-வது ஆண்டிலாவது மக்களுக்கு உதவுமா?!

சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுமார் ரூபாய் 95 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூபாய் 154.60 லட்சம் செலவில் திறப்பு விழா… ஆனால் மக்கள் பயன்பாடு இல்லாத, மக்களின் வரிப்பண கட்டடம். எதுவென சிந்திக்க தோன்றுமே. ஆம்,2008 -ல் அடிக்கல் நாட்டப்பட்டு 2009 -ல் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட‌ சங்ககிரி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா சங்ககிரி புதிய‌ பேருந்து நிலையம் பற்றித்தான் இந்த கட்டுரை … Read more

செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா? – அப்பாவு பதில்

திருநெல்வேலி: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திமுகவில் இணைந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு பதில் அளித்துள்ளார். திருநெல்வேலியில் வ.உ.சி. பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரியால் மக்களை கசக்கி பிழிந்தது. தற்போது வரியை குறைத்துள்ளதாக விளம்பரப்படுத்துகிறது. இந்த வரி குறைப்பால் மாநில அரசுகளுக்கோ, மக்களுக்கோ நன்மை … Read more

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என்ற நவரோவின் வாதம் தவறானது: இந்தியா

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து தவறானது என்றும் அதை நிராகரிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மொரிஷயஸ் பிரதமர் நவீன் சந்திர ராம் குலாம் அரசுமுறைப் பயணமாக வரும் 9-ம் தேதி இந்தியா வருகிறார். 16ம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப் … Read more

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு

அபுஜா: மேற்கு ஆப்​பிரிக்​கா​வின் முக்​கிய நதி​யான நைஜர், நைஜீரியா உள்​ளிட்ட நாடு​கள் வழி​யாக பாய்ந்து அட்​லாண்​டிக் பெருங்​கடலில் கலக்​கிறது. இந்​நிலை​யில் நைஜீரி​யா​வின் வடக்கு நைஜர் மாநிலம் போர்கு பகு​தி​யில் இந்த ஆற்​றில் சுமார் 90 பேருடன் ஒரு படகு சென்று கொண்​டிருந்​தது. இந்​தப் படகு நேற்று காலை​யில் ஒரு மரத்​தின் அடிப்​பகு​தி​யில் மோதி கவிழ்ந்​தது. இந்த விபத்​தில் 32 பேர் பேர் உயி​ரிழந்​தனர், 50-க்​கும் மேற்​பட்​டோர் மீட்​கப்​பட்​டனர், 8 பேரை காண​வில்லை. நைஜீரி​யா​வின் தொலை​தூரப் பகு​தி​களில் மழைக்​காலங்​களில் … Read more

போலி கணக்கு காட்டிய திரையரங்கம்! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை!

திரையரங்கில் புக் செய்யப்படும் டிக்கெட்டிற்கும், தயாரிப்பாளர்களுக்கு அளிக்கப்படும் அறிக்கைகளிலும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து அறிக்கை வெளியாகி உள்ளது.

மகளிர் உரிமைத் தொகை! விண்ணப்பித்தவர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் சரி பார்க்கும் வசதி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. 

ஷ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்ஸியா…? நியாமே கிடையாது – RR வீரர் சொல்லும் காரணம் என்ன?

Shreyas Iyer, India National Cricket Team: ஆசிய கோப்பை 2025 தொடர் வரும் செப். 9ஆம் தேதி தொடங்க உள்ளது. வரும் செப். 10ஆம் தேதி இந்திய அணி அதன் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோத உள்ளது. அடுத்து செப். 14இல் பாகிஸ்தான் அணியுடனும், செப். 19இல் ஓமன் அணியுடனும் இந்தியா மோதுகிறது. Add Zee News as a Preferred Source சுப்மான் கில்லுக்கு தான் கேப்டன்ஸி…  அந்த வகையில், … Read more

Madharaasi Review: ஆக்‌ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்?

தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்ய ஆறு கண்டெய்னர்களில் சென்னை நகருக்குள் வரும் துப்பாக்கிகள், ஒரு கேஸ் தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்படுகின்றன. அதை அறியும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரி பிஜு மேனன் தலைமையிலான குழு, தொழிற்சாலைக்கு உள்ளே சென்று அவற்றை அழிக்க முடிவெடுக்கிறது. உள்ளே சென்று, அவற்றை வெடிக்க ‘சூசைட் ஆபரேஷனுக்கு’ ஏற்ற ஆளைத் தேடுகிறார் பிஜு மேனன். மதராஸி விமர்சனம் | Madharaasi Review Sivakarthikeyan இந்நிலையில், காதலி மாலதியின் (ருக்மினி வசந்த்) பிரிவால் … Read more

வித்தவுட் பயணம்: சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல்…

சென்னை: டிக்கெட் இன்றி பயணம்  (வித்தவுட்) செய்தவர்களிடம் இருந்து, சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. சென்னை கோட்டையில் நூற்றுக்கணக்கான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளான கும்மிடிப்பூண்டி,  அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பதி,  தாம்பரம், செங்கல்பட்டு, என பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.   சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் மின்சார ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் … Read more