நிம்மதி தராத ரூ.4 கோடி சேமிப்பு: சிக்கன வாழ்க்கையால் வருந்தும் 67 வயது முதியவர்
இன்றைய உலகில் பணம் வாழ்க்கைக்கு ஒரு அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை ஆகிவிட முடியாது என்று ஜப்பானை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் உணர்ந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். சிக்கனமான வாழ்க்கை மேற்கொண்டு, ரூ.3.90 கோடி சேமித்த அவர் தன் மனைவியை இழந்த பிறகு மகிழ்ச்சியான தருணங்களை எல்லாம் இழந்துவிட்டதாக உணர்ந்திருக்கிறார். ஜப்பானைச் சேர்ந்த சுசுகி என்பவர் தனது இளம் வயது முதலே கடுமையான சிக்கனத்தைக் கடைபிடித்து வந்துள்ளார். அப்போதுதான் எதிர்காலத்தில் சேமிப்பு வைத்திருக்க முடியும் … Read more