நிம்மதி தராத ரூ.4 கோடி சேமிப்பு: சிக்கன வாழ்க்கையால் வருந்தும் 67 வயது முதியவர்

இன்றைய உலகில் பணம் வாழ்க்கைக்கு ஒரு அத்தியாவசியமான ஒன்று. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை ஆகிவிட முடியாது என்று ஜப்பானை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் உணர்ந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். சிக்கனமான வாழ்க்கை மேற்கொண்டு, ரூ.3.90 கோடி சேமித்த அவர் தன் மனைவியை இழந்த பிறகு மகிழ்ச்சியான தருணங்களை எல்லாம் இழந்துவிட்டதாக உணர்ந்திருக்கிறார். ஜப்பானைச் சேர்ந்த சுசுகி என்பவர் தனது இளம் வயது முதலே கடுமையான சிக்கனத்தைக் கடைபிடித்து வந்துள்ளார். அப்போதுதான் எதிர்காலத்தில் சேமிப்பு வைத்திருக்க முடியும் … Read more

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 45.78 சதவீதம் பணிகள் நிறைவு: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் தற்​போது வரை ஒட்​டுமொத்​த​மாக 45.78 சதவீதம் பணி​கள் நிறைவடைந்துள்​ள​தாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்​னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் ரூ.63,246 கோடி மதிப்​பில், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்​தடத்​தி​லும், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்​தடத்​தி​லும், மாதவரம் – சோழிங்​கநல்​லூர் … Read more

வக்பு சட்டப் போராட்டம் குறித்து விஎச்பி கவலை: கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அரசிடம் வேண்டுகோள்

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வக்பு சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) கவலை தெரிவித்துள்ளது. வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மீது பல அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் வக்பு சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் அக்டோபர் 3 ஆம் தேதி நாடு … Read more

புதிய வீடு கட்டும் மக்களுக்கு ஜாக்பாட்! மணல் முற்றிலும் இலவசம் – முதல்வர் அறிவிப்பு!

வீடு கட்டும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கனவை நனவாக்கும் வகையில், மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஒரு அதிரடியான மற்றும் புரட்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளார்.

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்? பாதுகாப்பு கேட்டு தவெக மனு!

கரூர் துயர சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. 

அஜித்: “சினிமா, ரேஸிங் இரண்டையும் என் குழந்தைகள் மீது திணிக்க மாட்டேன், ஆனால்'' – நடிகர் அஜித்

நடிகர் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார். நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர். ‛குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றிருக்கிறது. ரேஸில் 3-ம் இடம்பிடித்த அஜித் அணி இந்நிலையில் நேற்று (செப்.28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் … Read more

பண்டிகை காலங்களில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்குங்கள்! ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்..

‘டெல்லி: பண்டிகை காலங்களில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்குங்கள் என பிரதமர் மோடி,  ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா இந்தியமீது அதிக அளவு வரி விதித்துள்ளதால், இந்திய பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்ட உள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு பிறகு சத் பண்​டிகை, நவராத்திரி என விழாக்காலங்கள் கொண்டாடப்பட உள்ளதால், பொதுமக்கள், பண்டிகை காலங்களின்போது சுதேசி பொருட்களை வாங்குங்கள் என வலியுறுத்திஉள்ளார் . 26-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி செப்டம்பர் 28ந்தேதி  … Read more

விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு மாணவர் சங்கம் போஸ்டர்

கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது மேலும் இருவர் மரணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கரூரில் கரூர் கோவை சாலை, ஈரோடு சாலை, வேலுசாமிபுரம், காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு … Read more

வங்கி வாடிக்கையாளர்களின் ரூ.16 கோடியை சுருட்டிய அதிகாரி

புதுடெல்லி: பேங்க் ஆப் இந்​தி​யா​வில் அதி​காரி​யாக பணி​யாற்றி வந்​தவர் ஹிதேஷ் சிங்லா (32). இவர் வேலை பார்த்த வங்கிகிளையில் தணிக்கை நடை​பெற்ற போது இந்த மோசடி வெளிச்​சத்​துக்கு வந்​தது. 2023 மே முதல் 2025 ஜூலை வரையி​லான கால​கட்​டத்​தில் எப்​டி, பிபிஎப், மூத்த குடிமக்​கள் சேமிப்பு திட்​டம் மற்​றும் செயலற்ற கணக்​கு​களில் உள்ள ரூ.16.10 கோடி மதிப்பிலான பணத்தை சிங்லா தன் வங்கி கணக்​கிற்கு மாற்​றிக் கொண்​டுள்​ளார். குறிப்​பாக, மூத்த குடிமக்​கள், மைனர், இறந்தவர்கள் மற்​றும் அரி​தாகவே … Read more