“செங்கோட்டையனுக்கு உரிமை இல்லை; அவருக்குப் பின்னால் இருப்பவர் இவர்தான்'' – தளவாய் சுந்தரம் ஓபன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக வெளிப்படையாகவே பனிப்போர் நடந்து வந்தது. இவ்வாறான சூழலில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 5) செங்கோட்டையன், அ.தி.மு.க-விலிருந்து விலகிச் சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதில், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ஆனால், அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி, கட்சிப் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையனை … Read more

கச்சத்தீவு குறித்த பேச்சுவார்த்தை அவசியமில்லை: இலங்கை அமைச்சர்

ராமேசுவரம்: கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. கச்சத்தீவு குறித்து எவ்விதமான பேச்சுவார்த்தையும் நடத்த தேவையில்லை என இலங்கையின் செய்தித்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இலங்கையின் செய்தித் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸிடம் இலங்கையின் அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் கச்சத்தீவு பயணம் குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இலங்கை அதிபர் அநுர குமார திசா நாயக்க வட மாகாணத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அந்த பயணத்தின் போது கச்சத்தீவு சென்றிருந்தார். … Read more

மசூதியில் தேசிய சின்னம் பொறித்த பலகை சேதம்: முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியின் வடக்கு கரையில் ஹஸ்ரத்பால் மசூதி உள்ளது. இதை ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் வக்பு வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்த மசூதி புதுப்பிக்கப்பட்டு தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட திறப்பு விழா பலகை வைக்கப்பட்டது. அதை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவருமான உமர் அப்துல்லா கூறும்போது, “மசூதியில் உள்ள தேசிய சின்னம் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. … Read more

பிரதமர் மோடி எப்போதுமே என் நண்பர்தான்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திடீர் பாசம்

வாஷிங்டன்: நரேந்திர மோடி மிகச்சிறந்த நண்பர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து தெரி வித்துள்ளார் இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் இருநாடு களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத் துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களு டன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியை விமர்சித்திருந்த ட்ரம்ப, 3 தலை வர்களின் புகைப்படங்களையும் பகிர்ந்து இருண்ட சீனாவிடம் … Read more

கூலி படத்தை வாஷ்-அவுட் செய்த மதராஸி? மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Madharaasi Box Office Collection Day 3 : மதராஸி படம் வெளியாகி 2 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இப்போது வரை அப்படம் செய்திருக்கும் வசூல் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.  

டிடிவி போட்ட திடீர் கண்டீஷன்… EPSக்கு சொருகும் ஆப்பு… பாஜக அடுத்து என்ன செய்யும்?

TTV Dinakaran: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுத்ததே கூட்டணியை விட்டு வெளியேற காரணம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

ரோகித் சர்மா, விராட் கோலி இதை செய்தாலும்.. கேப்டன் பதவி கில்லுக்குதான்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஒருநாள் தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்க இருக்கின்றனர். இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த ஒருநாள் தொடரில் அவர்கள் கலந்து கொள்வது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.  Add Zee News as a Preferred Source ஆனால், இந்த ஆஸ்திரேலியப் பயணம் இருவருக்கும் … Read more

“விஜயின் கனவு நிறைவேற வேண்டும்'' – SIIMA மேடையில் வாழ்த்து தெரிவித்த த்ரிஷா; வைரலாகும் வீடியோ

நடிகை த்ரிஷா, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) வழங்கும் விழாவில், சினிமாவில் 25 ஆண்டுகளாக பயணித்து வரும் த்ரிஷாவுக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. த்ரிஷா அப்போது நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் புகைப்படத்தை காட்டி, அவர் பற்றி பேசுமாறு த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு த்ரிஷா, விஜய்யின் புகைப்படத்தை பார்த்து சிரித்துவிட்டு, “அவரின் புதிய பயணத்திற்கு குட் லக். அவரின் கனவு எதுவாக இருந்தாலும் அது நிறைவேற … Read more

Tata Bus, Trucks and prickups GST price – ஏஸ் முதல் பிரைமா வரை டாடா வர்த்தக வாகனங்கள் விலை குறைப்பு

டாடா மோட்டார்சின் சிறிய ரக டிரக்குகள் 750kg முதல் 55 டன் வரை உள்ள டிரக்குகள், பேருந்துகள், வேன், பிக்கப் டிரக்குகள் என அனைத்தும் விலை ரூ.30,000 முதல் ரூ.4,65,000 வரை ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதை தொடர்ந்து செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஏற்கனவே டாடா தனது கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கு விலை குறைப்பை அறிவித்துள்ள நிலையில், தனது வர்த்தக வாகனங்களுக்கும் அறிவித்துள்ளது. மேலும் தனது பிரீமியம் ஜேஎல்ஆர் ஆடம்பர கார்களுக்கும் அறிவிக்க உள்ளது. … Read more

பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையும், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, பா.ஜ.க. எம்.பி.க்களின் இரண்டு நாள் கூட்டம் இன்று காலை டெல்லியில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் தொடங்கியது. 2027-ம் ஆண்டை வளர்ச்சி நோக்காகக் கொண்டு, சமூக வலைத்தளங்களை எம்.பி.க்கள் சிறப்பாக பயன்படுத்துவது போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. … Read more