கரூர் துயரம்: அரசியல் தலைவர்களின் கேள்விகளும் கருத்துகளும்!

கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ளது. இந்த துயரச் சம்பவம் குறித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பார்வை இது… விஜயிடமும் கேள்விகளை கேளுங்கள்: துணை முதல்வர் உதயநிதி: கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் … Read more

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

புதுடெல்லி: டிசம்​பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டத்தை ரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ், அறி​வித்​தார். இதுகுறித்து அவர் செய்தி நிறு​வனமொன்​றுக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யுள்​ள​தாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்​பரில் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டங்​கள் வகுக்​கப்​பட்டு வரு​கின்​றன. ராணுவ ஒத்​துழைப்​பு, தொழில்​நுட்ப பரி​மாற்​றம், நிதி, மனி​தாபி​மான உதவி, சுகா​தா​ரம் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு போன்ற உயர்​தொழில்​நுட்ப துறை​களில் இணைந்து பணி​யாற்​று​வதற்​கான திட்​டங்​கள் இந்த சந்​திப்​பின்​போது முன்​னெடுக்​கப்​படும். இந்​தியா … Read more

Karur Incident: கரூர் கூட்ட நெரிசல்! விபத்தா? திட்டமிட்ட சதியா? உண்மை என்ன!

கரூர் சம்பவம் விஜய்யின் அரசியல் வளர்ச்சியை பிடிக்காதவர்கள், திட்டமிட்டு இந்த சதியை அரங்கேற்றியுள்ளனர் என்று தவெக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

ஆசிய கோப்பை வென்றும் வெறும் கையில் கொண்டாடியா இந்தியா! ஏன் தெரியுமா?

ஆசிய கோப்பை 2025ன் பரபரப்பான இறுதி போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. பாகிஸ்தான் பக்கம் இருந்த இந்த வெற்றியை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வென்று கொடுத்துள்ளனர். ஆனால், வெற்றிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவில் இந்திய அணி, கோப்பையை ஏற்க மறுத்ததால் கிரிக்கெட் உலகில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் … Read more

ஹோண்டா CB350c விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள் – Honda CB350c on-road price and specs

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய CB350C மோட்டார்சைக்கிளில் இரு விதமான வேரியண்டின் சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், விலை விபரம் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Honda CB350C சிபி350 வரிசையில் இந்நிறுவனம் மூன்று மோட்டார்சைக்கிள்களை கொண்டு வெவ்வேறு விதமான சிறிய டிசைன் மாற்றங்களை பெற்று பொதுவாக ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளும் நிலையில், மிக கடுமையான போட்டியாளரான ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 சந்தையில் அமோக வரவேற்பினை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. CB350 என்ஜின் … Read more

காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? – நிபுணர் விளக்கம்

காலை முதல் இரவுவரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. பல் துலக்குவது தொடங்கி இரவில் உறங்கச் செல்வதுவரை ஒவ்வொன்றுக்கும் சில வரையறைகள் உள்ளன. அவற்றை மீறாமல் அந்தச் செயல்களைச் செய்தால் ஆரோக்கியம் மேம்படும். எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும். விளக்குகிறார் பொது மருத்துவர் சிவராமக் கண்ணன். எதை, எப்போது செய்ய வேண்டும்? காலை 7:00 குறைந்தது 15 நிமிடங்கள் உடல்மீது வெயில்படுமாறு நிற்க வேண்டும். இது நம் உடலியக்கக் கடிகாரத்தைச் சரியாக … Read more

மத்திய அரசின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் தர வேண்டும்: எல்​.​முருகன் வலியுறுத்தல்

சென்னை: கரூர் சம்​பவம் குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் கேட்ட விளக்​கத்​துக்கு தமிழக அரசு பதில் கொடுக்க வேண்​டும் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி உள்​ளார். சென்னை விமான நிலை​யத்​தில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கரூரில் நடந்த சம்​பவம் மிக​வும் வருந்​தத்​தக்​கது. இப்​படி ஒரு சம்​பவம் நடந்​திருக்​கக் கூடாது. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் தங்​களது இன்​னு​யிரை இழந்​திருக்​கின்​றனர். அவர்​களின் குடும்​பத்​துக்கு எனது ஆழ்ந்த இரங்​கல். இச்​சம்​பவம் குறித்து … Read more

அயோத்தியை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: பாஜக-வின் வினய் கட்டியார் அறிவிப்பால் சர்ச்சை

புதுடெல்லி: உ.பி. அயோத்​தி​யில் இருந்து 3 முறை எம்​.பி.​யாக இருந்​தவர் பாஜக மூத்த தலை​வர் வினய் கட்​டி​யார். அயோத்தி ராமர் கோயி​லில் தரிசனம் செய்த அவர் செய்​தி​யாளர் கூட்​டத்​தில் முஸ்​லிம்​களை அச்​சுறுத்​தும் வகை​யில் பேசி​யுள்​ளார். இதுகுறித்து அவர் கூறுகை​யில், “அயோத்​தி​யில் வசிக்​கும் முஸ்​லிம்​களுக்கு இனி இங்கு தங்க உரிமை இல்​லை. அவர்​கள் விரை​வில் வெளி​யேற வேண்​டும். அண்டை மாவட்​டங்​களான கோண்டா மற்​றும் பஸ்​திக்கு செல்ல வேண்​டும். அப்​போது​தான் அயோத்​தி​யில் இந்​துக்​கள் முழு உற்​சாகத்​துடன் தீபாவளியைக் கொண்​டாடு​வோம். பாபர் … Read more

இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு! எவை இயங்கும்? எவை இயங்காது?

Tamilnadu Bandh: கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று செப்டம்பர் 29 திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

IND vs PAK: சூர்யகுமார் யாதவ் செய்த சம்பவம்! உச்சகட்ட கோபத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் ஆசிய கோப்பை 2025ஐ இந்தியா வென்றபோதும், வெற்றிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவில் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்தது. இது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஆசிய கோப்பை இறுதி போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்கள், பெரும் குழப்பத்துடனேயே தொடங்கின. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “வெற்றி பெற்ற ஒரு அணிக்கு கோப்பை … Read more