இன்று முதல் தமிழக அரசு வழங்கும் ரூ.3000! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தமிழக அரசு பெண்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் என பலருக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மாதம் ரூ.3000 உதவித்தொகை யார் யாருக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழக அரசு பெண்கள், மாணவர்கள், பள்ளி குழந்தைகள் என பலருக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மாதம் ரூ.3000 உதவித்தொகை யார் யாருக்கு கிடைக்கும் என்று பார்ப்போம்.
மும்பையை கதிகலங்க வைத்தவர் பிரபல தாதா வரதராஜன். நிழல் உலக தாதாவாக இல்லாமல் ’70 – ’80 களில் மும்பையின் நிஜ உலக தாதாவாக வலம் வந்த வரதராஜன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது மாடுங்காவில் கணபதி விழா நடத்திவந்த இவரது வரலாறு பலத் திரைப்பட இயக்குனர்களுக்கு பணமாக மாறியது. ’88ல் மறைந்த இவரது குடும்பத்தில் பலர் மும்பையை விட்டு வெளியேறி தனித்தனி ரூட்டில் பயணிக்க வரதா பாயின் மகனான மோகன் … Read more
’’‘இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்பது பழமொழி. எலும்பு வலிமை தேவைப்படும் அனைவருக்குமே எள்ளைப் பரிந்துரைக்கலாம். மூட்டுத் தேய்மானத்தைத் தடுப்பதற்கும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் இருப்பதற்கும், நரம்புகளின் செயல்பாடுகளைச் சீராக்குவதற்கும் உடலில் எண்ணெய்ச்சத்து அவசியம். எண்ணெய் வித்தின் தாவர வகையைச் சேர்ந்த எள், இதற்கு உதவிபுரியும். இன்று வழக்கத்திலிருக்கும் நல்லெண்ணெய்யின் அடிப்படையே எள்தான். sesame seeds இது, ஒருகாலத்தில் அஞ்சறைப் பெட்டியில் தவறாமல் இடம்பிடித்திருந்தது. இன்றோ, பலரும் உடல் உஷ்ணத்தைக் காரணம் காட்டி, அன்றாட உணவில் அதைத் … Read more
புதுச்சேரி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி, காரைக்காலில் இந்து முன்னணி மற்றும் அந்தந்த பகுதி மக்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநர் பேரரசு பேசினார். குறிப்பாக புதுச்சேரி சாரம் பகுதியில் 21 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி முடிந்த 3-ம் நாளன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் … Read more
புதுடெல்லி: டெல்லி – என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களால் பலர் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் தெருநாய் கடியில் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, ‘‘டெல்லி – என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் பராமரிக்க வேண்டும். அவற்றை மீண்டும் தெருக்களில் விடக்கூடாது’’ என்று கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். … Read more
சிட்னி: ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். அந்நாட்டில் வசிக்கும் 2-ல் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராக அல்லது அவரது பெற்றோர் வெளிநாட்டில் பிறந்தவராக உள்ளார். இதற்கு நவ-நாஜிக்கள் மற்றும் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டினரின் குடியேற்றத்தைத் தடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று மாபெரும் போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. ‘ஆஸ்திரேலியாவுக்கான பேரணி’ என்ற பெயரில் நடைபெற்ற இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சிட்னி நகரில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 8 … Read more
சரியான திட்டமிடல் இருந்தால், குறைந்த பட்ஜெட்டில் கொடைக்கானலின் அழகை முழுமையாக சுற்றி பார்க்க முடியும். எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஆசிய கோப்பை 2025 தொடருக்காக பலரும் காத்துக் கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தொடர் இருக்கும் என்பதால் ஒவ்வொரு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர் திலக் வர்மா, துலீப் ட்ராபி தொடரிலிருந்து விலகியுள்ளார். துலீப் டிராபியில் தெற்கு மண்டல அணிக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக புதிய கேப்டன் மற்றும் மாற்று … Read more
சென்னை: சென்னையில் விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முக்கிய சாலைகளில் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 1,800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் பந்தல் அமைத்து, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 1,800-க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. … Read more
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவின் மொத்த மருத்து சந்தையில் பல முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக லக்னோவில் உள்ள மாநில காவல் துறை சிறப்பு படை (எஸ்டிஎப்) தலைமையகத்துக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்யும் பணி உதவி மருந்து ஆணையர் நரேஷ் மோகன் தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தலைமையிலான குழுவும் எஸ்டிஎப் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர். எஸ்டிஎப் படையினர் ஒரு ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தனர். … Read more