மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு

நவி மும்பை,

மராட்டியத்தின் நவி மும்பை நகரில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணி உள்ளது.

இந்திய பெண்கள் அணி: பிரத்திகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங் தாக்கூர்

நியூசிலாந்து பெண்கள் அணி: சுஜி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோபி டெவின் (கேப்டன்), ப்ரூக் ஹல்லிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ் (விக்கெட் கீப்பர்), ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹுஹு, ஈடன் கார்சன்

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.