தமிழ்நாடு விவசாயிகள் அனைவருக்கும் பிஎம் கிசான் நிதி – மத்திய அமைச்சர் அறிவிப்பு

PM Kisan : தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பிஎம் கிசான் நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.