மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டரானா யுவராஜ் சிங்கிடம் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் போட்டியில் அமைதியாக விளையாடும் வீரர்களை கொண்டு ‘அமைதியானா பிளேயிங் லெவன்’ – ஐ தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டது.
ஆனால் அந்த கேள்விக்கு தவறான பதிலை மட்டுமே அளிக்க வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டது. அதாவது ‘அமைதி’க்கு பதிலாக களத்தில் ‘ஆக்ரோஷம்’- ஆக செயல்படும் வீரர்களை கொண்டு பிளேயிங் லெவனை யுவராஜ் சிங் தேர்வு செய்ய வேண்டும்.
அதன்படி யுவராஜ் சிங்கும் களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் வீரர்களை கொண்டு பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார்.
யுவராஜ் சிங் தேர்வு செய்த ‘அமைதியான பிளேயிங் லெவன்’ விவரம்:
1. கவுதம் கம்பீர்
2. ரிக்கி பாண்டிங்
4. ஏபி டி வில்லியர்ஸ்
5. யுவராஜ் சிங்
6. பிளிண்டாப்
7. அனில் கும்ப்ளே
8. ஹர்பஜன் சிங்
9. ஸ்ரீசாந்த்
10. சிராஜ்
11. சோயப் அக்தர்