கிரிக்கெட் புரட்சி: ஐசிஎல் மூலம் லீக் கிரிக்கெட்டின் விதையை விதைத்த டாக்டர் சுபாஷ் சந்திரா

The Pioneer: விளையாட்டு உலகிலும் மகத்தான அற்புதம்: ஐபிஎல் வெற்றிக்குப் பின்னால் உள்ள சந்திராவின் தொலைநோக்குப் பார்வை`  

கோவை அடுக்குமாடி குடியிருப்புக் கொள்ளை சம்பவம் – சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளி உயிரிழப்பு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 13 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கவுண்டம்பாளையம் கொள்ளை இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகிய 3 பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது. குனியமுத்தூர் பகுதியில் தங்கியிருந்த அவர்களை கைது செய்ய காவல்துறையினர் நேற்று சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பார்த்திபன் என்கிற காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி … Read more

இந்தியாவை உலகளாவிய ஊடகச் சக்தியாக மாற்றிய டாக்டர் சுபாஷ் சந்திரா

Dr. Subhash Chandra: முன்னாள் ராஜ்யசபா எம்.பி.யும், எஸ்ஸல் குழுமத்தின் தலைவருமான டாக்டர் சுபாஷ் சந்திரா இன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.   

`ஆடின்னே இருப்போம்' – கடைசி வரை போராடிய தென்னாப்பிரிக்கா; சதத்துடன் மாஸ் காட்டிய கோலி – ஹைலைட்ஸ்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஏமாற்றம் தந்தாலும் அதன் பிறகு இணைந்த கோலி – ரோஹித் கூட்டணி, தென்னாப்பிரிக்கா பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் அரைசதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த வேளையில் ரோஹித்தின் (47) விக்கெட்டின் மூலம் இக்கூட்டணியை உடைத்தார் மார்கோ யான்சென். Rohit, Kohli நீண்ட … Read more

ஆணவக்கொலை: காதலனின் சடலோத்தோடு திருமணம் செய்த பெண்… துயர சம்பவம்

Caste Honour Killing: தனது குடும்பத்தினரால் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த காதலனின் சடலத்தோடு, காதலி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?

டிசம்பர் மாதத்திற்கான தமிழக பள்ளிகளின் விடுமுறை மற்றும் தேர்வு அட்டவணை குறித்த விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

“உலகப் பொருளாதாரத்தை அரசியல் வென்றது"- அமைச்சர் ஜெய்சங்கரின் 'அபாய குறியீடு' உரை

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரங்களுக்கு ஏற்படும் உலகளாவிய அபாயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். கொல்கத்தா ஐஐஎம் வெளிவுறவுத்துறை அமச்சர் ஜெய்சங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், “நாம் வாழும் இந்தக் காலம் பொருளாதாரத்தை மிஞ்சும் அரசியல் நிகழக்கூடிய காலம். இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல… அமைச்சர் ஜெய்சங்கர் சமகால வர்த்தக … Read more

Dr. Subhash Chandra: இந்தியாவின் ஊடகப் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்காளர்

“ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனத்தின் தொலைநோக்கு நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா, 1992 ஆம் ஆண்டு நாட்டின் முதல் தனியார் செயற்கைக்கோள் சேனலான ஜீ டிவியை (Zee TV) அறிமுகப்படுத்தி இந்தியத் தொலைக்காட்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.

பிக்பாஸ் 9 : ஆதிரை ரீ-என்ட்ரி! FJ-வியானா லவ் ட்ரேக் அவ்ளோ தானா?

Bigg Boss 9 Tamil Aadhirai Re Entry : பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் செம ட்விஸ்ட் ஒன்று நடந்துள்ளது. அதாவது, முந்தைய போட்டியாளரான ஆதிரை மீண்டும் போட்டிக்குள் நுழைந்திருக்கிறார்.

வலுவிழந்த டிட்வா புயல்.. சென்னையில் வானிலை எப்படி இருக்கும்? வெதர்மேன் அப்டேட்!

Cyclone Ditwah Weakened: நேற்று மாலையில் இருந்து சென்னையில் மழை தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகனமழை இல்லாமல் தப்பித்ததன் காரணத்தை விளக்கி இருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.