டெல்லி: பூண்டு, வெங்காயத்துக்காக உடைந்த குடும்பம்? மாமியாரின் கண்டிப்பால் மருமகள் எடுத்த முடிவு!

சமூக வலைத்தளங்களில் அன்றாடம் பல விநோதமான நிகழ்வுகள் பகிரப்பட்டு வைரலாவது வழக்கம். அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது குடும்பத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்னை குறித்து ரெட்டிட் தளத்தில் பகிர்ந்த பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் பதிவின்படி, டெல்லியைச் சேர்ந்த ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாகவும், அவரது மனைவி ஆசிரியராகப் பணிபுரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோரின் நடத்தை பெரியளவில் மாறிவிட்டதாக அவர் வேதனையுடன் … Read more

காலம்காலமாக திமுக போலி வாக்காளர்களை உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு 

கோவை: ​போலி வாக்​காளர்​களை காலம் கால​மாக உரு​வாக்கி வைத்​துள்​ளது திமுக என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்ணா​மலை கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அமைச்​சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் தொடர்பான கடிதத்தை டிஜிபி-க்கு அமலாக்​கத் துறை அனுப்​பி​யுள்​ளது. அமைச்​சர் நேரு, அவரின் சகோ​தரர்​கள் ரவிச்​சந்​திரன், மணிவண்​ணன் மற்​றும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்​ஸ்’ நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் 4 பேர் இணைந்து ஊழலில் ஈடு​பட்​டுள்​ளனர். இது தொடர்​பாக இது​வரை வழக்கு … Read more

கேரள திருமணத்தில் டிஜிட்டல் முறையில் மொய் வசூல்!

திருவனந்தபுரம்: கேரளா​வில் நடை​பெற்ற திரு​மணம் ஒன்​றில் மணமகளின் தந்​தை, தனது சட்​டைப் பையில் ஒட்​டப்​பட்ட க்யூ ஆர் கோடு மூலம் மொய் வசூல் செய்த வீடியோ வைரலாக பரவி​யுள்​ளது. திருமண நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கும் விருந்​தினர்​கள் மணமக்​களை ஆசீர்​வ​தித்து மொய் பணம் வழங்​கு​வது நாடு முழு​வதும் பின்​பற்​றப்​படும் வழக்​கம். சிலர் பரிசு பொருட்​களை அன்​பளிப்​பாக வழங்​கு​வர். தற்​போது பெரும்​பாலான மக்​கள் டிஜிட்​டல் முறை​யில் பணம் செலுத்​து​வ​தால், திருமண நிகழ்ச்​சிகளுக்கு செல்​லும் போது மொய் பணத்தை எடுத்​துச் செல்​வது பலருக்கு … Read more

2151 நாள்களுக்கு பின் ஷிவம் தூபேவின் உலக சாதனைக்கு முற்றுப்புள்ளி… என்ன தெரியுமா?

Shivam Dube T20I Winning Streak Ends: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே, 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிவிட்டது. தொடர்ந்து தற்போது டி20ஐ தொடர் நடைபெற்று வருகிறது. Add Zee News as a Preferred Source IND vs AUS: இந்திய அணிக்கு மோசமான தோல்வி கான்பெராவில் நடந்த முதல் டி20ஐ போட்டி மழையால் கைவிடப்பட்டது, எனவே அப்போட்டிக்கு முடிவு ஏதுமில்லை.  மெல்போர்ன் … Read more

Ajith Kumar: "20 வருடங்களுக்கு முன் என்னைச் சந்தித்திருந்தால், என்னை வெறுத்திருப்பீர்கள்" – அஜித்

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா யூடியூப் சேனலுக்குக் கொடுத்த நேர்காணலில் அவர் உதவியாளர்கள் இல்லாமல் எளிமையாக தனது வேலைகளைத் தானே செய்துகொள்வது ஏன் என்பதை விளக்கி பேசியுள்ளார். Ajith Kumar பேசியதாவது: “நான் மிகவும் மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்தேன். எனக்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். எனக்கு ஏழு எட்டு வயதிலேயே சமைக்கக் கற்றுக் கொடுத்தனர். நான் மிகச் சிறிய வயதில் கிச்சனில் வேலை செய்த நினைவுகள் எனக்கு இருக்கின்றன. Ajith … Read more

ஆதார், ஜி.எஸ்.டி., கிரெடிட் கார்டு நடைமுறையில் புதிய மாற்றங்கள்: இன்று முதல் அமலுக்கு வருகிறது

புதுடெல்லி, நவம்பர் 1 தேதி(இன்று) முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களுக்கு பல முக்கியமான நிதி விதி மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. இதில் புதிய வங்கிக் காப்பாளர் விதிகள், ஆதார் புதுப்பித்தலில் எளிமை, எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டண மாற்றங்கள், என்.பி.எஸ்-இல் இருந்து யு.பி.எஸ்-க்கு மாற்றம் செய்யும் காலக்கெடு நீட்டிப்பு, மற்றும் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி பதிவு முறை ஆகியவை அடங்கும். புதிய வங்கிக் காப்பாளர் விதிகள்: நவம்பர் 1 தேதி முதல் … Read more

2வது டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்

ஹராரே, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 ஆட்டத்தில் 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 19.3 … Read more

காதலி கண்முன்பு இந்தியர் கொலை; காரில் சிறுநீர் கழித்ததை தட்டிகேட்டதால் விபரீதம்

ஒட்டாவா, கனடா எட்மண்டனில் வசித்து வந்தவர் ஆர்வி சிங் சாகூ (வயது 55). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் சம்பவத்தன்று இரவு தனது காதலியுடன் ஒரு ஓட்ட லுக்கு சாப்பிட சென்றார்.நள்ளிரவு அவர்கள் இருவரும் உணவு சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தனர். அப்போது அவரது கார் மீது ஒருவர் சிறுநீர் கழித்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ஆர்வி சிங் சாகூ அவரிடம் ஏன் என் காரில் சிறுநீர் கழிக்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் … Read more

தூள் கிளப்பும் மாருதி; பின்தொடரும் டாடா!

நவராத்திரி துவங்கி தீபத்திருநாளான தீபாவளிக்கு உட்பட்ட காலகட்டத்தில் மட்டும் கார் மற்றும் பைக்குகளின் விற்பனை இறக்கை கட்டியிருக்கிறது. உதாரணத்துக்கு டாடா மோட்டார்ஸை எடுத்துக் கொண்டால் இல்லை.. இல்லை… டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வெஹிக்கிள் நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், நவராத்திரிக்கும் தீபாவளிக்கும் இடைப்பட்ட காலத்தில் அது ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்திருக்கிறது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு அது டெலிவரியே கொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது, இது 33% அதிகம். இந்த அதீத வளர்ச்சிக்கு கிரியா ஊக்கியாகச் … Read more

வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை: தீர்ப்பின் முழு விவரம்!

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை​யில் வன்​னியர் சங்க நிர்​வாகி கொலை வழக்​கில் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்​டனை விதித்து மாவட்ட அமர்வு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. இந்த வழக்கில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கை விரைந்து விசா​ரித்து தண்​டனை பெற்​றுத் தந்த அரசு வழக்​கறிஞர் மற்​றும் போலீ​ஸாரை, மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் பாராட்​டி​னார். மயி​லாடு​துறை​யில் வன்​னியர் சங்கநகர செய​லா​ள​ராக இருந்​தவர் கொத்​தத் தெருவை சேர்ந்த கண்​ணன் (27). இவர் மீது பல்​வேறு வழக்​கு​கள் இருந்​தன. கடந்த 2021 … Read more