காலையிலேயே சோகம்.. லாரி மோதியதில் 17 பேர் துடிதுடித்து பலி.. தெலங்கானாவில் ஷாக்

Telangana Road Accident: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காலையிலேயே சோகம் சம்பவம் நடந்துள்ளது. அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.