பிள்ளையார்பட்டியில் புஸ்ஸி ஆனந்த்! கையில் வைத்திருந்தது என்ன தெரியுமா?

பிள்ளையார்பட்டிக்கு வந்த புஸ்ஸி ஆனந்த் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, ஒரு கோப்பு கட்டை எடுத்து வந்து, அதனை மூலவர் கற்பக விநாயகரின் பாதத்தில் வைத்து பூஜை செய்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.