மண்டல பூஜை தொடங்கியது: சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சேலம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை இன்று தொடங்கிய நிலையில்,  பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. தெலுங்கானா சார்லபள்ளி – கோட்டயம் சிறப்பு ரயில் நவ.24ம் தேதியும், மறுமார்க்கத்தில் ரயில் நவ.25ல் புறப்படும். சார்லபள்ளியில் இருந்து  நாளை முதல் ஜன. 13 வரை (செவ்வாய் மட்டும்) காலை 11.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில் கொல்லத்தில் நவ.20 முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.