கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் (34) என்ற ரியல் எஸ்டேட் அதிபரை, நிலம் வாங்கப் பேசுவதாகக் கூறி அழைத்துக் கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தைச் சேர்ந்த சீதாராமன் (34) என்ற ரியல் எஸ்டேட் அதிபரை, நிலம் வாங்கப் பேசுவதாகக் கூறி அழைத்துக் கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.