நெருங்கும் டித்வா புயல்: ரெட் அலர்ட் எதிரொலி.. 3 நாட்கள் பள்ளி விடுமுறை? தமிழக அரசு ஆலோசனை

3 Day School Holiday?: கனமழையின் தாக்கத்தைக் குறைக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தி வருகிறது, இதில் ஒன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பதாகும். இதன் விளைவாக, ரெட் அலர்ட் காரணமாக நவம்பர் 28 அன்று பல மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.