2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

தீவிரமான வானிலை காரணமாக தெற்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளிகளால் அதிகரித்த மழை மற்றும் வெள்ளம் பல நாடுகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த வாரம் தொடங்கிய வெள்ள பாதிப்பில் இதுவரை 442 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் 827 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன. சுமாத்திரா தீவில், உணவு மற்றும் மருந்து கிடைக்காத […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.