கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்தனர். அதன்படி, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையலான குழுவினர் இன்று கரூர் வருகை தந்துள்ளனர். அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களை நேரடி ஆய்வு செய்து வருகின்றனர். விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பெர் […]