குட் நியூஸ்! செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Tamil Nadu Government: 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. செவிலியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.