சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா   இன்று (டிசம்பர் 25ந்தேதி)  கொடியேற்றத்துடன் தொடங்கியது. உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன்  இன்று துவங்கியது.  கோவில் மூலரான நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, வாத்திய கருவிகள் இசைக்க கொடியேற்றப்பட்டது. விழாவன் உச்ச நிகழ்ச்சியாக வருகிற 2026 ஜனவரி மாதம் 2ஆம் தேதி தேரோட்டமும், 3ஆம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.