`அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி… காரணம் என்ன?

மும்பையில் வரும் 15-ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தமிழக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை வந்திருந்தார். அவர் தாராவி மற்றும் மலாடு பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்படி பிரசாரம் செய்தபோது மத்தியில் நரேந்திர மோடி அரசும், மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் அரசும் ஆட்சியில் இருக்கிறது என்றும், எனவே மும்பையில் … Read more

பாகிஸ்தான் டிரோன்களை சுட்டுவீழ்த்திய இந்திய ராணுவம்… எல்லையில் திடீர் பரபரப்பு

Indian Army Attacks Pakistan Drones: ஜம்மு காஷ்மீரின் நோஷெரா பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இன்றிரவு (ஜனவரி 11) தாக்குதல் தொடுக்க முயற்சித்த பாகிஸ்தான் டிரோன்களை, இந்திய படைகள் தாக்குதல் தொடுத்து முறியடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நியூசிலாந்து அணியில் தமிழர்… ஆதித்யா அசோக் யார் தெரியுமா? தலைவரின் பெரிய ரசிகராம்!

India vs New Zealand, Who Is Adithya Ashok: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஓடிஐ போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களை அடித்துள்ளது. இந்திய அணியும் 301 ரன்களை விறுவிறுப்பாக சேஸிங் செய்து வருகிறது. Add Zee News as a Preferred Source இந்திய அணியின் பேட்டிங்கை பொருத்தவரை ரோஹித் சர்மா 29 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட … Read more

"அனைவரும் நன்றியுடனும், அன்புடனும் இருங்கள்" – கடற்கரை பொங்கல் விழாவில் நெகிழ்ந்த நடிகை தேவயானி!

கன்னியாகுமரி ரஸ்த்தாகாடு கடற்கரையில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 12-வது சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. இதில் 3006 பெண்கள் ஒரே இடத்தில் பொங்கலிட்டனர். சினிமா தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நாகர்கோவில் மேயர் மகேஷ், சபாநாயகர் அப்பாவு, எம்.பி விஜய்வசந்த், நடிகை தேவயானி உட்பட பலர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை தேவயானி, “கடற்கரையில் ஆயிரக்கணக்கான பெண்கள்கூடி ஒற்றுமையாக பொங்கலிடும் இந்த காட்சி மனதுக்கு மிகவும் … Read more

சதத்தை தவறவிட்ட விராட்… இந்தியா அசத்தல் வெற்றி – பயம்காட்டிய நியூசிலாந்து!

IND vs NZ 1st ODI Highlights: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. Add Zee News as a Preferred Source 1ST ODI. India Won by 4 Wicket(s) https://t.co/pX6HYz772x #TeamIndia #INDvNZ #1stODI @IDFCfirstbank — BCCI (@BCCI) January 11, 2026 About … Read more

"காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்!" – திருச்சி வேலுசாமி காட்டம்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி ‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகதான் எதிர்த்ததாம் எனக் கூறியவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தியில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள் எனவும், அப்போது இந்தி ஆட்சி மொழியாக வராமல் இருந்ததற்குக் காரணம் சஞ்சீவி ரெட்டிதான் எனவும் செய்தியாளர்களிடையே அவர் பேசியிருக்கிறார். பராசக்தி திருச்சி வேலுசாமி பேசுகையில், “இன்று ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அப்படத்தைத் தயாரித்தது தமிழகத்தின் ஆளுங்கட்சி. அதில் வசனங்கள் … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! தேர்வில் தேர்ச்சி பெற நல்ல வாய்ப்பு.. தமிழக அரசு அறிவிப்பு

TNPSC Exam Free Coaching Class: டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்துகிறது. இதில் எப்படி கலந்து கொள்ளலாம் என்பது குறித்து பார்ப்போம். 

IND vs NZ: நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் ஏன் இல்லை தெரியுமா?

India vs New Zealand ODI, Kane Williamson: நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா, இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன் இரு அணிகளும் விளையாடும் இருதரப்பு தொடர் இதுதான். Add Zee News as a Preferred Source IND vs NZ: இந்தியா – நியூசிலாந்து தொடர் இந்தியா – நியூசிலாந்து அணிகள் முதலில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் ஓடிஐ போட்டி … Read more

இந்தியாவை தாக்க 1000+ தற்கொலை படையினர்… உலகமே நடுங்கும் – பாகிஸ்தான் பயங்கரவாதி பகீர்

Masood Azhar: பாகிஸ்தான் பயங்கரவாத தலைவர் மசூத் அசார், இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயாராக இருப்பதாக ஆடியோ ஒன்றில் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கரூர் மற்றும் திருச்சியில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது கண்டறியப்பட்டு, 15 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து, குழந்தைகள் பாதுகாப்பு துறை தரப்பில் விசாரித்தோம். “கரூர் மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வரும் 15 வயது சிறுமி கடந்த 2021- … Read more