2026-ன் முதல் ஜல்லிக்கட்டு… தச்சங்குறிச்சியில் தொடங்கியதும் கடும் சலசலப்பு – என்ன காரணம்?

Thatchankurichi Jallikattu: 2026இல் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கியதும், அங்கு மாடுபிடி வீரர்கள், அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.