பாஜக அரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – விரைவில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை குழு! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  மக்கள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும், சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான  சென்னை கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையம் – மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து,  தொகுதி உட்பட்ட ஜவகர்நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது,  மருத்துவ உதவி, திருமண […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.