Rahul Gandhi in Lok Sabha: பிப்ரவரி 3, 2026 அன்று மக்களவையில் ஏற்பட்ட கடும் அமளியைத் தொடர்ந்து 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தேசிய பாதுகாப்பு மற்றும் முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் புத்தகம் குறித்து ராகுல் காந்தி பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய ராகுல், அதானி வழக்கு மற்றும் எப்ஸ்டீன் கோப்புகள் காரணமாக பிரதமர் மோடி “சமரசம்” ஆகிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.