விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை பிப்.15 முதல் வரவு வைக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்…

சென்னை: விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை பிப்.15 முதல் வரவு வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு பயிர்காப்பீட்டிற்கான இழப்பீட்டுத் தொகைகளை உழவர்களுக்கு உடனடியாக வழங்கிடும் பொருட்டு ஆய்வுக் கூட்டம்  நேற்று  (02.02.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025 குறுவை பருவத்தில் நெற்பயிர் அறுவடை பரிசோதனை விவரம், கணக்கீடு செய்யப்பட்ட சராசரி மகசூல் விவரம் தயார் செய்து காப்பீட்டு நிறுவனங்கள் 14.02.2026க்குள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.