தேர்தல் ஆணையம் ஒரு 'வாட்ஸ்அப் கமிஷன்' -உச்ச நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி அடுக்கிய சரமாரி புகார்கள்

CM Mamata Banerjee Moves SC: மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு சரிபார்ப்பு முறைக்கு (SIR) எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் நேரில் வாதிட்டார். தேர்தல் ஆணையம் ஒரு “வாட்ஸ்அப் கமிஷன்” என்று சாடிய அவர், பல குற்றச்சாற்றுக்களை முன் வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.