ரேஷன் கடைகளில் இனி பொருட்களுக்கு பதில் பணம்? யார் யாருக்கு கிடைக்கும்?

ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருள்களை வழங்குவதற்கு அதற்கான பணத்தை நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.