அரசு ஊழியர்களே கவனத்திற்கு! ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடைக்காது -நீதிமன்றம் அதிரடி

Govt Employee Pension Rules: சென்னை உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ராஜினாமா செய்யும் ஊழியர்களின் முந்தைய பணிக்காலம் ரத்தாகும் என்பதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ‘Invalid Pension’ முறையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.