சரியான நேரத்தில் தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம்! மாணிக்கர் தாக்கூருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை: திமுக இதுவரை  கூட்டணி குறித்து கட்சிகளிடம் பேசய பேச்சுவார்த்தை குழுவை அமைக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்த நிலையில், அதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். சரியான நேரம் வரும்போது தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம், , பேச்சுவார்த்தையை ஸ்டாலின் சுமுகமாக முடிப்பார்  என்று அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். இன்று புதுக்கோடடையில்,  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்கவில்லை என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். எப்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.