Missing Children | குழந்தைகள் காணாமல் போவது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Missing Children Case: இந்தியாவில் 8 நிமிடத்திற்கு ஒரு குழந்தை காணாமல் போவது குறித்து கவலை.இந்தியாவில் அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தலுக்குப் பின்னால் ஏதேனும் பெரிய மாஃபியா கும்பல் உள்ளதா என மத்திய அரசு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.