தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் பொம்மை முதலமைச்சர்’ ஸ்டாலின்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் பொம்மை முதலமைச்சர்’ ஸ்டாலின் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி  விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது  எக்ஸ் சமூகவலைதள தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறார் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின். இன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.