கனடாவில் நடந்த பள்ளி துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்தியவர் 18 வயது இளம்பெண் ஜெஸ்சி வான் ரூட்சலார் (Jesse Van Rootselaar) என்று போலீசார் உறுதி செய்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள தொலைதூர நகரமான டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் ராயல் கனடியன் மவுண்டெட் போலீஸ் (RCMP) துணை ஆணையர் டுவெய்ன் மெக்டொனால்டு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ஜெஸ்சி வான் ரூட்சலார் குடும்பத்துடன் […]