சென்னை: ‘குருட்டுத்தனமாக இந்தியை எதிர்க்கக்கூடாது’ என கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். சென்னையில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் துணைகுடியரசு தலைவர் வெங்கைநாயயுடு, , “இந்தியை எதிர்க்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான எண்ணம் கொள்ளாதீர்கள், அதே சமயம், இந்தித் திணிப்பு இருக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றவர், உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள விரும்பினால், இந்தி மொழி உள்பட […]