அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்கள்! மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை இந்தியா இலக்கு வைத்துள்ளது; மிகப்பெரிய ரியல் எஸ்டேட் வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறுகிறார்.‘ டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய  விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடு,  நாடு முழுவதும்,  அடுத்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.