'இனி ஆட்சியில் பங்கு கேட்கமாட்டார்கள்' திமுக வைக்கும் Full Stop – விஜய் பக்கம் சாய்வாரா ராகுல் காந்தி?

DMK vs Congress: ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை செலுத்திய பிறகு, இனி யாரும் ஆட்சியில் பங்கு குறித்து பேச மாட்டார்கள் என ஆர்.எஸ். பாரதி கருத்து தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், காங்கிரஸ் தவெக பக்கம் சாய்கிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.