காஞ்சிபுரம் மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த காகங்கள்: பீதியில் மக்கள்

Kanchipuram News: பிப்ரவரி 9 முதல் 12 வரை, நான்கு நாட்களில் இறந்த நிலையில் இந்த பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுமட்டுமின்றி, மேலும் 10 க்கும் மேற்பட்ட பறவைகள் அரை மயக்க நிலையில் பறக்க முடியாமல் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.