சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 27-ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.27-ம் தேதி பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், மார்ச் முதல் வாரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறுவரையறை செய்வது, ஆரம்ப சுகாதார நிலையமருத்துவர்களுக்கு ரூ.3 ஆயிரம் படி வழங்குவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப […]