காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை: காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்  விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடையாறு மண்டலம், வார்டு 168 ல், தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றாத கட்டுமான நிறுவனத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தவும், பொது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் “தூய்மையான மற்றும் பாதுகாப்பான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.