Edappadi K Palaniswami News: தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தேர்தல் பயத்தாலேயே குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5,000 அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.