புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! 5 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்.. சென்னையில் வானிலை எப்படி?

Tamil Nadu Weather Update: வங்கக் கடலில் 24 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால், தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.