அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மை அடகு! kமுதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: குறுகிய அரசியல் லாபத்துக்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக்கூடாது என  மத்திய பாஜக அரசுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  டெல்லி மதுபான வழக்கில், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளத்தை சுட்டிக்காட்டி, மத்திய விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மை  கேள்விக்குறியாகி உள்ளது என மத்திய பாஜக அரசுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  ‘உண்மையை உரக்க பேச வைத்த மரியாதைக்குரிய நண்பர் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவுக்கு வாழ்த்து.  ஒன்றிய பாஜக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.