Arvind Kejriwal | டெல்லி மதுபான வழக்கு: 'உண்மை வெல்லும்' கண்கலங்கிய கெஜ்ரிவால்.. CBI-யை விளாசிய நீதிமன்றம்

Arvind Kejriwal News: தேசிய தலைநகரில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான புதிய கொள்கையை உருவாக்கியதில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.