ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமன் உள்பட 12 பேரின் ஜாமின் ரத்து

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த காங்கிரஸ் நிர்வாகி  அஸ்வத்தாமன் உள்பட 12 பேரின் ஜாமினை சென்னை அமர்வு நீதிமன்றம்  ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2025ம் ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத் தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டியது. இதில் 27 பேர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.