சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்த் என்பவரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்த் என்பவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்த அரவிந்த் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து, தனது இரங்கலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.