சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் 3ம் நாளாக விசாரணை..!!

சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் 3ம் நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலக காவல் நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.