அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 77 பேர் கைது 

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, கலவன்கேணி கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குழுவினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கலவன்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.