கீவ்: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா ஐந்து மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்ற, ரஷ்யா ஏவுகணைகளை சரமாரியாக வீசுகிறது.
டொனட்ஸ்க் மாகாணம் கிராமடோர்ஸ்கியில் உள்ள பள்ளி மீது ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில், அங்கு தங்கியிருந்த உக்ரைன் ராணுவ வீரர்கள் 300 பேர் உயிரிழந்தனர்.ஆனால், பள்ளி மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்திய உக்ரைன், ராணுவ வீரர்கள் உயிரிழப்பு குறித்து எதுவும் கூறவில்லை.
ரஷ்யாவின் தீவிரமான தாக்குதலை எதிர்கொண்டுள்ள உக்ரைனுக்கு, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அதிகளவில் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. நவீன ஏவுகணைகள், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை வழங்கவும் அமெரிக்க முடிவு செய்துள்ளது.
கீவ்: கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா ஐந்து மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்ற, ரஷ்யா ஏவுகணைகளை சரமாரியாக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்