ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை கோயில் நடை செப்.6-ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை கோயில் நடை செப்டம்பர் 6-ம் தேதி திறக்கப்படுகிறது. 8-ம் தேதி நடைபெறும் திருவோண தினத்தில் சிறப்பு பூஜை தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.