சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாமதம்

விழுப்புரம்: சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாமதமாக வருகிறது. விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.