வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை

சென்னை: கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 2022-2023 ஆம் ஆண்டு பாசனத்திற்கு 02.12.2022 முதல் 120 நாட்களுக்கு வினாடிக்கு 175 கன அடி  வீதம் (ஒரு நாளைக்கு 15.12 மில்லியன் கன அடி) தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 24059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.