செல்பி எடுக்கச் சென்ற மூன்று இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!


புகையிரத பாதையில் புகைப்படம் எடுக்கச் சென்ற மூவர் துரதிஷ்டவசமாக தொடருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்காக மாத்தறையில் இருந்து வந்தவர்களில் மூவர் தெஹிவளை புகையிரத பாதையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதி

செல்பி எடுக்கச் சென்ற மூன்று இளைஞர்களுக்கு நேர்ந்த கதி! | Train Accident Police Investigation

விபத்தில் படுகாயம் அடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

தொடருந்தில் மோதுண்டு இளைஞனும் யுவதியும் பலி-தெஹிவளையில் சம்பவம் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.