ஜனவரி முதல் ,பிரதான நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் நேர அட்டவணை 

பிரதான நகரங்களுக்கு இடையிலான திருத்தப்பட்ட புதிய ரயில் நேர அட்டவணை  ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய அட்டவணை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்த என்று எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, சில நேரங்களில் ரயில் பயணத்தின் ஆரம்ப நேரம் அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு உட்பட்டு திருத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.