தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இலங்கை கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. த்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.